Monthly Archives: March 2019

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு!

Thursday, March 21st, 2019
அனைத்து பாவனையாளர்களும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மீளவும் கோரியுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2 ஆவது... [ மேலும் படிக்க ]

40 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது!

Thursday, March 21st, 2019
சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

அளவெட்டியில் மீன் வியாபாரிகள் போராட்டம்!

Thursday, March 21st, 2019
யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் போராட்டத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்.நகரில் நடந்த கொடூரம் !

Thursday, March 21st, 2019
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் காரில் சென்றவரை வழிமறித்த குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜெர்சி எண் – ஐசிசி!

Thursday, March 21st, 2019
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜெர்சி எண்களை கொண்டு வர ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிரிக்கெட்டில் வீரர்களின் ஜெர்சி எண்கள் எப்போதும் ரசிகர்களுக்கு தாக்கத்தை... [ மேலும் படிக்க ]

பிரக்ஸிட் விவகாரம் – தெரேசா மேயிற்கு கடும் நெருக்கடி!

Thursday, March 21st, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பிரக்ஸிட் உடன்படிக்கையில் திடீர் திருப்பமாக மூன்றாவது முறை வாக்கெடுப்பு நடத்த பிரித்தானிய நாடாளுமன்றம் மறுப்பு... [ மேலும் படிக்க ]

இந்திய அணி தோற்றது நன்மையே – டிராவிட்!

Thursday, March 21st, 2019
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா இழந்ததன் மூலம் உலகக்கோப்பை தொடருக்காக தன்னை சுயபரீட்சை செய்துகொள்ளும் வாய்ப்பாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரர்... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்தடை: மின்சார சபை விடுத்துள்ளஅவசர அறிவிப்பு!

Wednesday, March 20th, 2019
நுரைச்சோலை மின் நிலையத்தின் 2 ஆவது மின்பிறப்பாக்கி பழுதடைந்துள்ளதால் இவ் மின்பிறப்பாக்கி சீர்செய்யப்படும்வரை நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப் படும் என இலங்கை... [ மேலும் படிக்க ]

இன்று வானில் தென்படவுள்ள அதிசயம்!

Wednesday, March 20th, 2019
பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது. இந்த நிலவை இன்றும், நாளையும் ஐரோப்பிய நாடுகளால் பார்வையிட... [ மேலும் படிக்க ]

நடப்பாண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு!

Wednesday, March 20th, 2019
கடந்த வருடங்களைவிட இந்த வருடத்தில் இதுவரையான காலத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் சமூக... [ மேலும் படிக்க ]