Monthly Archives: March 2019

கடல் உயிரினங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான பிராந்திய மாநாடு இன்று!

Tuesday, March 26th, 2019
தெற்காசியப் பிராந்தியத்தில் வர்த்தகப் பெறுமதியுடைய கடல் உயிரினங்களை வேகமாக அபிவிருத்தி செய்வது பற்றிய பிராந்திய மாநாடு இன்று(26) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

பூப்பந்து சாம்பியன்ஸ் போட்டித் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை!

Tuesday, March 26th, 2019
ஆசிய இளையோர் பூப்பந்து சாம்பியன்ஸ் விளையாட்டுப் போட்டித் தொடரை இலங்கையில் முதன்முறையாக நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆரம்பக்கட்ட... [ மேலும் படிக்க ]

ஒரு மாதத்திற்கு நீடிக்கவுள்ள மின்சார விநியோகத் தடை !

Tuesday, March 26th, 2019
தற்போது நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

யசந்த கோதாகொட மேன்முறையீட்டு தலைமை நீதிபதியாக நியமனம்!

Tuesday, March 26th, 2019
தற்போது பதவி வெற்றிடமுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி... [ மேலும் படிக்க ]

ஹெரோயினுடன் கைதான ஈரானியர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Tuesday, March 26th, 2019
தெற்கு கடற்கரைப் பகுதியில் 100 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைதான 09 ஈரானியர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்!

Tuesday, March 26th, 2019
அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!

Tuesday, March 26th, 2019
எதிர்வரும் காலங்களில் தரம் 05 ற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில்... [ மேலும் படிக்க ]

வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, March 25th, 2019
1997ஆம் ஆண்டு இலங்கைப் போக்குவரத்து சபை மக்கள் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கம்பனிகளாக்கப்பட்டு, பின்னர் 2005ஆம் ஆண்டு மீண்டும் கம்பனிகள் ஒன்றிணைக்கப்பட்டு, இலங்கை போக்குவரத்து சபையாக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019
பாதுகாப்பற்ற இரயில் கடவைகள் காரணமாக ஏற்படுகின்ற விபத்;துகள் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, வவுனியா ஓமந்தைக்கும்,... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள்: தமிழ் மொழியும் புறக்கணிப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு!

Monday, March 25th, 2019
வடக்கிலுள்ள இரயில் நிலையங்கள் பலவும் மிகுந்த அசுத்த நிலையில் காணப்படுகின்றன. போதியளவு துப்புரவுத் தொழிலாளர்கள் இன்மையே இதற்கக் காரணமெனக் கூறப்படுகின்றது. எனவே, இதற்கான ஆளணிகளை... [ மேலும் படிக்க ]