புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!

Tuesday, March 26th, 2019

எதிர்வரும் காலங்களில் தரம் 05 ற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Related posts: