புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!
Tuesday, March 26th, 2019எதிர்வரும் காலங்களில் தரம் 05 ற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சித் தகவல்!
திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம் - தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ...
தேசிய பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
|
|