Monthly Archives: February 2019

ஊழல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழு!

Friday, February 22nd, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆரம்பகட்ட விசாரணை நடவடிக்கைக்காக விசேட... [ மேலும் படிக்க ]

53 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது இஸ்ரேல்!

Friday, February 22nd, 2019
இலங்கையிலிருந்து யாத்திரையாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள... [ மேலும் படிக்க ]

பணியாளர்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு 6 மாத கால பொதுமன்னிப்பு!

Friday, February 22nd, 2019
ஜோர்தான் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்கள் சொந்த நாடுகளிற்குத் திரும்புவதற்காக பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை 6 மாதங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது செய்மதி ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு பயணம்!

Friday, February 22nd, 2019
இலங்கை மாணவர்கள் இருவர் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

யாழில் 250 மில்லியன் செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!

Friday, February 22nd, 2019
யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

போட்டியில் இருந்து விலகினார் லசித் அம்புள்தெனிய!

Friday, February 22nd, 2019
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லசித் எம்புல்தெனியவின் இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

100 மில்லியனில் நாடாளுமன்றிற்கு புதிய மின்தூக்கி!

Friday, February 22nd, 2019
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதிய மின்தூக்கிகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் சபையில் வாசித்தார். இதற்கமைய, 100... [ மேலும் படிக்க ]

அனைத்து கட்சிகளை நோக்கியும் எமது மக்களுக்கான நேசக்கரத்தை நாம் நீட்டி நிற்கிறோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 22nd, 2019
2000ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான கால கட்டத்தில் தான் “அரசியலமைப்புப் பேரவை” என்ற வார்த்தைப் பிரயோகம் வழக்கில் வந்தது. இந்த ஏற்பாட்டை நாம்... [ மேலும் படிக்க ]

அமரர் கந்தராசா நாகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய அஞ்சலி மரியாதை.!

Friday, February 22nd, 2019
அமரர் கந்தராசா நாகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர். அராலி வீதி, (செழியன் வீதி) ஓட்டுமடத்தில்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் – நாடாளுமன்றில்டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
2015ஆம் ஆண்டு மே மாதத்தில் அமுலுக்கு வந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தமே தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இத் திருத்தத்தின் பிரகாரம் “நாடாளுமன்ற சபை” என்பது “அரசியலமைப்புப்... [ மேலும் படிக்க ]