Monthly Archives: February 2019

துறைமுக அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பூரண ஒத்துழைப்பு!

Saturday, February 23rd, 2019
இலங்கை துறைமுக அதிகார சபையால் 2050 ஆம் ஆண்டு வரையில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி முதற்கட்ட ஆய்வின் பின்னர், கொழும்பு துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகளிற்கு ஆசிய அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு ஜீப் வண்டிகள் அனைத்திற்கும் அனுமதிப் பத்திரம் கட்டாயம்!

Saturday, February 23rd, 2019
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி சபாரி வண்டி சாரதிகளை தெளிவூட்டும் 08... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, February 23rd, 2019
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் அதற்கு மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது பிரபலமானது என குறித்த... [ மேலும் படிக்க ]

இறந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குரல்கள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 22nd, 2019
இன்றைய தினம் இங்கே நினைவு கூறப்படுகின்ற மூவருமே மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அதேநேரம், கலை, இலக்கிய, ஊடகத்துறையுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையில் இந்த மூவருக்கும்... [ மேலும் படிக்க ]

சி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – யாழ். கஸ்தூரியார் கடைத்தொகுதி விவகாரம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ்!

Friday, February 22nd, 2019
யாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச் சூழ அமைக்கப்பட்ட கடைத் தொகுதி விவகாரமானாலும் சரி முறைகேடுகளை ஏற்படுத்தியவர் யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு – யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!

Friday, February 22nd, 2019
யாழ் மாநகர எல்லைக்குள் தமிழருக்கு மட்டும்தான் காணி நிலங்களோ அன்றி கட்டடங்களோ வழங்கப்படவேண்டும் என்ற சட்டவரையறை எதுவும் கிடையாது. ஏனைய தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வந்து இங்கு... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அல்லது இந்தியா பங்கேற்கத் தடை!

Friday, February 22nd, 2019
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை நீக்குவது அல்லது இந்தியா அணியானது விலகுவது என, தீர்மானிக்கும் கடிதம் ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முன்னிலைப்படுத்த... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக 26 பேர் உயிரிழப்பு!

Friday, February 22nd, 2019
பாகிஸ்தானில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கைபர் பக்துன்வா... [ மேலும் படிக்க ]

இராணுவம் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை – பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு!

Friday, February 22nd, 2019
ரஷ்ய நாட்டில் இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவம் குறித்த... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சுடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு!

Friday, February 22nd, 2019
இந்தியாவின் புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு... [ மேலும் படிக்க ]