புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்!
Saturday, February 23rd, 2019ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் அதற்கு மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது பிரபலமானது என குறித்த சங்கத்தின் தலைர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்தால் வரப்பிரசாதம் இல்லாத குழந்தைகளுக்கு அது அசாதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலையில் 2ஆம் கட்ட நிர்மாணப்பணிகள்!
பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை நிர்வாகத்துக்கு வீராங்கனைகளின் பெற்றோர் மூன்று நாள்கள் அவகாசம்
கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு - தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் ப...
|
|