துப்பாக்கி சுடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு!
Friday, February 22nd, 2019இந்தியாவின் புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் :செரீனா வில்லியம்ஸ் அரையிறுதியில்!
சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நாளை!
இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்குமா இந்தியா - அதிரடி மாற்றங்கள் அணிக்குள்!
|
|