Monthly Archives: February 2019

யாழில் கோர விபத்து – ரயிலில் மோதுண்ட இளைஞன் மரணம்!

Saturday, February 2nd, 2019
சாவகச்சேரியில் நேற்று ரயிலில் மோதுண்டு படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு புதிய இராஜதந்திரிகள் பலர் நியமனம்!

Saturday, February 2nd, 2019
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 இராஜதந்திரிகளும் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த... [ மேலும் படிக்க ]

ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Saturday, February 2nd, 2019
வடக்கு கிழக்கில் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாத நிலையில் எமது தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் அநாவசியமான இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும், கோரிக்கைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற இராணுவத்திற்கு உத்தரவு!

Friday, February 1st, 2019
ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என இராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பந்து வீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக அகில சென்னை பயணம்!

Friday, February 1st, 2019
தனது பந்துவீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இன்று(01) சென்னை நோக்கி சென்றடையவுள்ளார். இலங்கை அணியின் இளம் வீரரான... [ மேலும் படிக்க ]

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

Friday, February 1st, 2019
சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு மாதத்தில் டெங்கு நோயால் 133 பேர் உயிரிழப்பு!

Friday, February 1st, 2019
இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில்... [ மேலும் படிக்க ]

சிங்களமயமாதலை கூட தடுக்க முடியாதவர்கள் அரசுக்கு முண்டு கொடுப்பது ஏன்- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Friday, February 1st, 2019
வவுனியா வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கற்சல்சமணங் குளத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சப்புமல்கஸ்கந்த என பெயர் மாற்றி சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தம் முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

மின்னுற்பத்தி நிலையத்தில் பாரிய தீ பரவல்!

Friday, February 1st, 2019
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் நேற்று(31) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!

Friday, February 1st, 2019
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை  என வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]