Monthly Archives: February 2019

வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் 41 வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு – 30 திட்டங்கள் நிறைவு என்கிறார் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Saturday, February 2nd, 2019
வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் வீதிகள் புனரமைத்தல், வீதி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட 41 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

குடிவரவு – குடியகல்வு பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை!

Saturday, February 2nd, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வு பணிகள் தாமதமடைவதைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில்... [ மேலும் படிக்க ]

தென்னை முறிந்து வீழ்ந்ததால் மாணவன் காயம் – மீசாலையில் சம்பவம்!

Saturday, February 2nd, 2019
கடும் காற்று வீசியபோது வீதியோரம் நின்றிருந்த தென்னை மரம் முறிந்து வீதியில் வீழ்ந்தபோது அதற்குள் அகப்பட்ட 13 வயது மாணவனின் தொடை எலும்பு முறிந்தது. இந்தச் சம்பவம் மீசாலை வடக்கில்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

Saturday, February 2nd, 2019
இறப்பை ஏற்படுத்திய குற்றவாளிகள் இருவருக்கு யாழ் மேல்நீதிமன்று வழங்கிய 15 வருட கடூழிய சிறைத் தண்டனைக் காலத்தை மேன்முறையீட்டு நீதிமன்று 10 வருடங்களாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. 2010... [ மேலும் படிக்க ]

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு!

Saturday, February 2nd, 2019
தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவைத்தலைவரும், அரச தொழில் முயற்சிகள்,... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட ரோந்து படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிப்பு!

Saturday, February 2nd, 2019
இலங்கை மற்றும் சீஷெல்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்திற்கு தேசிய கொடியைப் பறக்க விட கோரிக்கை!

Saturday, February 2nd, 2019
71 ஆவது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், வீடுகள் போன்றவற்றில் ஒரு வார காலத்திற்கு தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம்!

Saturday, February 2nd, 2019
பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பொருளாதார வசதிகளற்ற அறநெறிப்பாடசாலைகளுக்காக ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

டிரம்ப் – கிம் சந்திப்பு வியட்நாமில்?

Saturday, February 2nd, 2019
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2ஆவது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்... [ மேலும் படிக்க ]

மலேசியாவின் மன்னரானார் சுல்தான் அப்துல்லா!

Saturday, February 2nd, 2019
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய மன்னராக பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6 ஆம் திகதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர்... [ மேலும் படிக்க ]