Monthly Archives: February 2019

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது – தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம்!

Sunday, February 3rd, 2019
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்கால மாணவச் செல்வங்களை முறையாக வழிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் உள்ளது. அவர்களிடம் பதவிப்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை நவீன துறைமுகம் அமைப்பதற்காக தடைகள் நீக்கம்ரூ.58 மில். கடல்சார் சூழலியல் பூங்காவும் அமைக்கப்படும்!

Sunday, February 3rd, 2019
பருத்தித்துறையில் 11 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவில் நவீன துறைமுகம் அமைக்கப்படுவதற்கு உள்ளுரில் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. மெதடிஸ்த பெண்கள் பாடசாலைச் சமூகமும் சில... [ மேலும் படிக்க ]

மின்மோட்டர்கள் திருடியவரும் கொள்வனவு செய்தவரும் கைது!

Sunday, February 3rd, 2019
தென்மராட்சியில் கிணறுகளில் பொருத்தியிருந்த நீரிறைக்கும் மின்மோட்டர்களை திருடினர் என்ற குற்றச்சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரும் திருடுபவற்றைக் கொள்வனவு செய்துவந்தார் என்ற... [ மேலும் படிக்க ]

ஆயுள்வேத மருத்துவமனையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Sunday, February 3rd, 2019
நவாலி ஆயுள்வேத இலவச மருத்துவமனையின் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறியுள்ளன. வலி.தென்மேற்கு நோயாளர்களின் நலன்கருதி வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

விசா மோசடி: 129 இந்திய மாணவர்கள் கைது!

Saturday, February 2nd, 2019
விசா மோசடியில் ஈடுபட்டு அமெரிக்காவில் தங்கியிருந்தமை தொடர்பில் 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான பல்கலைக்கழகத்தை பதிவுசெய்து அவர்கள் அமெரிக்காவில்... [ மேலும் படிக்க ]

மோசூல் வான் தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் வெளிப்படுத்தல் !

Saturday, February 2nd, 2019
கடந்த 2017ஆம் ஆண்டு ஈராக் மோசூலில் 18 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது வான் படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அந்த கால... [ மேலும் படிக்க ]

1000 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ள நிதி ஒதுக்கீடு !

Saturday, February 2nd, 2019
இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி இந்திய ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.... [ மேலும் படிக்க ]

அணுஆயுத உற்பத்தி ஆலைகளை மூடுவதற்கு உறுதி!

Saturday, February 2nd, 2019
வடகொரியா தமது அனைத்து அணுஆயுத உற்பத்தி ஆலைகளையும் மூடுவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க நடவடிக்கையால் சுங்கத் திணைக்களத்திற்கு பாரிய நட்டம்!

Saturday, February 2nd, 2019
இலங்கை சுங்கப் பணியாளர்கள் முன்னெடுத்துவரும்  தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானம் 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக சுங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு காயம்!

Saturday, February 2nd, 2019
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு துடுப்பாட்டத்தின் போது தலையில் காயமேற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து ஓய்வு... [ மேலும் படிக்க ]