Monthly Archives: February 2019

ரயில்களில் பெண்களுக்கு தனியான பெட்டிகள்!

Sunday, February 24th, 2019
ரயில்களில் பெண்களுக்கு பிரத்தியேகமாக தனியான பெட்டிகளை ஒதுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினத்தன்று இந்த திட்டத்தை... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Saturday, February 23rd, 2019
காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது. அதற்கான வழிவகைகளை அதிகாரங்களை தம்மிடம் கொண்டுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் சந்தர்ப்பங்கள்... [ மேலும் படிக்க ]

யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது: மீட்டெடுக்க வழிவகை செய்து தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் கிராஞ்சி மக்கள் கோரிக்கை!

Saturday, February 23rd, 2019
நாட்டில் நடைபெற்ற யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது. தற்போது வாழ்க்கையில் நம்பிக்கை அற்ற நிலையிலேயே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிம்... [ மேலும் படிக்க ]

இன்னமும் மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமே – பூநகரியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, February 23rd, 2019
எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற யுத்த சூழல் முடிவுக்கு வந்;துள்ள போதிலும் கூட எமது மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமான விடயமாகவே நோக்க... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சுடுதல் – தங்கம் வென்றார் அபூர்வி சண்டேலா!

Saturday, February 23rd, 2019
துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டேலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். புதுடில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று... [ மேலும் படிக்க ]

வரலாற்று சாதனை படைத்தது இலங்கை அணி!

Saturday, February 23rd, 2019
தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாக இலங்கை வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு எதிராக போர்ட் எலிசெபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

பேருந்து மகிழுந்து மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Saturday, February 23rd, 2019
தமிழகம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேருந்து ஒன்றும், மகிழுந்து ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம்... [ மேலும் படிக்க ]

பாரிய தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Saturday, February 23rd, 2019
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற தீ விபத்தில், 4 குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநில புருலியா மாவட்டம் மகாதெப்பூர் கிராமத்தில்... [ மேலும் படிக்க ]

தெங்கு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Saturday, February 23rd, 2019
கடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தெங்கு உற்பத்தியூடாக 73 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. 2017ஆண்டுடன்... [ மேலும் படிக்க ]

தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

Saturday, February 23rd, 2019
கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23.6 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . கடந்த வருடத்தின் முதல் மாதத்துடன் ஒப்பிடு கையில், இது 2.7 மெற்றிக் தொன்... [ மேலும் படிக்க ]