Monthly Archives: February 2019

தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – சுங்க திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, February 5th, 2019
தமது பிரச்சினைகளுக்கான தீர்வை இன்று(05) பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுங்க அலுவலக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் கட்டளையிடும் அதிகாரி இன்றுடன்ஓய்வு!

Tuesday, February 5th, 2019
பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபருமான எம்.ஆர்.லத்தீப் இன்றுடன்(05) ஓய்வு பெறுகிறார். இந்தத்துறையில் 41 வருடமாக கடமையாற்றியுள்ள அவர், கடந்த... [ மேலும் படிக்க ]

யாழில் மாம்பழச்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!

Tuesday, February 5th, 2019
வடக்கில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

மார்பகப் புற்றுநோயால் அதிகமான பெண்கள் பாதிப்பு!

Tuesday, February 5th, 2019
இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதற்கு அடுத்தபடியாக பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு கர்ப்பப்பை புற்றுநோய் எனவும் சுகாதார... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31 ற்கு முன்னர் விண்ணப்பிக்கவும் – ஆட்பதிவு தகவல் ஆணையாளர்!

Tuesday, February 5th, 2019
2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவுத்... [ மேலும் படிக்க ]

வீட்டின் மீது விமானம் மோதி கோர விபத்து – 5 பேர் பலி!

Tuesday, February 5th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தானியக்க ரயில் ரிக்கெட் முறை அறிமுகமாகிறது!

Tuesday, February 5th, 2019
இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் தானியக்க ரயில் ரிக்கெட் முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 7 லட்சத்துக்கும் அதிக வழக்குகள்!

Tuesday, February 5th, 2019
நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வழக்குகளை... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் 72 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Tuesday, February 5th, 2019
சாவகச்சேரி பகுதியில் 72 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவரை யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதியில் வைத்து இன்று  (05)... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் பாரிய வெள்ளப்பெருக்கு!

Monday, February 4th, 2019
அவுஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள்... [ மேலும் படிக்க ]