யாழில் மாம்பழச்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!
Tuesday, February 5th, 2019
வடக்கில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக, 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு
சவுதியின் முன்னணி ஆடை நிறுவனப் பிரதிநிதிகள் - வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரி சந்திப்பு - இலங்கையில் ம...
சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணத...
|
|
|


