Monthly Archives: February 2019

குடிநீர் கிணற்றின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு – வேலணை பிரதேச சபையின் தவிசாளர்!

Thursday, February 7th, 2019
மண்கும்பான் சாட்டி வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான குடிநீர் கிணற்றின் நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

ஏ.ரி.எம். மில் பணம் எடுக்கும்போது அவதானமாயிருக்குமாறு அறிவுறுத்தல் – நிதி மோசடி தொடர்பாக விசாரணை!

Thursday, February 7th, 2019
அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஏ.ரி.எம் எனப்படும் தன்னியக்க இயந்திரமூடாக முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, February 6th, 2019
ஜனநாயகத்தை காப்பாற்றப் போனதாகக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேரள கஞ்சாகாரர்களைத் தவிர்த்து, ஒரு ஜனத்தையாவது தங்களது வாழ்க்கையில் காப்பாற்றியிருக்கின்றார்களா? எனக் கேட்க... [ மேலும் படிக்க ]

பணமோசடி செய்த சப்றா நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, February 6th, 2019
தென்னிலங்கையில் சக்விதி முதற்கொண்டு இன்றைய ஈ. ரி, ஐ. (ETI) வரையிலான நிதி நிறுவனங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றி, மக்களது பணத்தினை கொள்ளையிட்டிருக்கின்றனவோ, அதே போன்று யாழ்ப்பாணத்திலும்,... [ மேலும் படிக்க ]

நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, February 6th, 2019
எமது பகுதிகளை மட்டுமல்லாது, இன்று நாட்டின் கிராமப் பகுதிகளை அதிகமாக ஆட்டுவித்து வருகின்ற நுண் கடன் நிறுவனங்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை அவசியமாகின்றது. நிதி அமைச்சு இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 6th, 2019
குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயம். என்றாலும், நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியதைப் போன்று... [ மேலும் படிக்க ]

இதை நிறைவு செய்தால் தேர்தலை விரைந்து நடத்தலாம் – தேர்தல் ஆணையாளர்!

Wednesday, February 6th, 2019
மாகாணசபை தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்தால், மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமெனவும், அவ்வாறில்லையாயின், ஜூன் மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்த... [ மேலும் படிக்க ]

8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

Wednesday, February 6th, 2019
வறுமைக்  கோட்டின் கீழ் உள்ள, 8 இலட்சம் பேருக்கு, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிதாக சமுர்த்தி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக... [ மேலும் படிக்க ]

பெயர்ப் பலகை பதாகையில் தமிழ் எழுத்துப் பிழைகள் – பொதுமக்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, February 6th, 2019
வவுனியா – கண்டி வீதி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகை பதாகை ஒன்றில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாகப் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வவுனியா – கண்டி... [ மேலும் படிக்க ]

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் போர்க்கொடி – இழப்பீடு தரப்படாததை எதிர்த்து மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடுகின்றனர்!

Wednesday, February 6th, 2019
ஒட்டுசுட்டான் ஓட்டுத் தெழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள் தங்களுக்கான சம்பளங்கள் மற்றும் இழப்பீடுகள் இன்னமும் கிடைக்கப்பெறாமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்... [ மேலும் படிக்க ]