இதை நிறைவு செய்தால் தேர்தலை விரைந்து நடத்தலாம் – தேர்தல் ஆணையாளர்!
Wednesday, February 6th, 2019மாகாணசபை தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்தால், மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமெனவும், அவ்வாறில்லையாயின், ஜூன் மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்த முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு?
தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை பாரபட்சமின்றி அபிவிருத்தி முன்னெ...
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று - யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்திலும் விசேட நிகழ்வு!
|
|