Monthly Archives: February 2019

கடலுணவு உற்பத்தி – யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீழ்ச்சி!

Thursday, February 14th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தியும் 2017 ஆம் ஆண்டை விடவும் 2018 ஆம் ஆண்டு சரிவையே சந்தித்துள்ளதாகத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப்... [ மேலும் படிக்க ]

தலைக்கவசம் இன்றி மாணவரை ஏற்றிச் செல்வோருக்குத் தண்டம்!

Thursday, February 14th, 2019
தலைக்கவசம் அணியாமல் பாடசாலை மாணவர்களை உந்துருளிகளில் ஏற்றி வந்தவர்களுக்குப் பொலிஸாரால் தண்டமாக ஆயிரத்து 100 ரூபா வீதம் அறவிடப்பட்டது. கடந்த இரு நாள்களாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

3 மாதங்களுக்குள் உயர்தர மாணவருக்கு “ரப்” வழங்க திட்டம்!

Thursday, February 14th, 2019
உயர்தர மாணவர்களுக்கு ரப் கணினி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த பரீட்சார்த்தத் திட்டம் 3 மாதங்களில் அனைத்து 1ஏபி தரப் பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

வீடுகள் கட்டுவோருக்குப் பிரதேச செயலர் முக்கிய அறிவுறுத்தல்!

Thursday, February 14th, 2019
அரச வீட்டுத் திட்டத்தில் தெரிவானோர் புதிதாக வீடுகள் கட்டும்போது வீட்டுக் கூரைக்கான பனைமரங்களுக்குப் பதிலாக மாற்று மரங்களையும், கட்டட வேலைகளுக்குப் பாலியாற்று மணலையும் பூச்சு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையில் நெருக்குதலா? – ஆராய குழு அமைத்தது பரீட்சைத் திணைக்களம்!

Thursday, February 14th, 2019
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களைக் கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது. அதற்கான பணிப்புரையை அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]

வெற்றிலை உழிழ்ந்து கண்ட இடங்களில் துப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!

Thursday, February 14th, 2019
திருநெல்வேலி சந்தை வளாகத்தில் வெற்றிலையை உமிழ்ந்து கண்ட கண்ட இடங்களில் துப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

அதிபர் போட்டிப் பரீட்சை – வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதா?

Thursday, February 14th, 2019
நாடுமுழுவதும் இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சையில் நுவரெலியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை வினாத்தாள்கள் மாற்றி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் சிக்கி சுமார் 14 பேர் பலி!

Thursday, February 14th, 2019
நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா ஜனாதிபதியாக பதவி... [ மேலும் படிக்க ]

இலங்கை தென்னாபிரிக்கா தொடர் – நான்கு இலக்குகளை வீழ்த்திய விஷ்வா பெர்னாண்டோ!

Thursday, February 14th, 2019
கிளப் போட்டிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் இடையே பாரிய இடைவேளை உள்ளதாக தென்னாபிரிக்காவுடனான முதலாவது டெஸ்டில் முதல் தின ஆட்டத்தில் 62 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை... [ மேலும் படிக்க ]

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பில் எவ்விதமாற்றமும் இல்லை!

Thursday, February 14th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கைகளை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தாமதப்படுத்தலாம் என வெளியான செய்தியினை பிரெக்ஸிட் விவகாரங்களுக்கு பொறுப்பான... [ மேலும் படிக்க ]