வெற்றிலை உழிழ்ந்து கண்ட இடங்களில் துப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!
Thursday, February 14th, 2019திருநெல்வேலி சந்தை வளாகத்தில் வெற்றிலையை உமிழ்ந்து கண்ட கண்ட இடங்களில் துப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கழிவு சேகரிப்புப் பெட்டிகளில் வெற்றிலையை உமிழ்ந்து துப்ப முடியும். கண்ட கண்ட இடங்களில் வெற்றிலையை உமிழ்ந்து துப்புவதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
கடந்த மாதத்திலும் இவ்வாறு வெற்றிலைகளை உமிழ்ந்து துப்பிய ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் 1753 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!
தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தலிவரை மூடுவதற்கு...
|
|