Monthly Archives: February 2019

காணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – பளை செல்வபுரம் மக்களிடம் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 15th, 2019
கச்சாய் வீதிப்பகுதியில் காணப்படும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் 48 ஏக்கர் காணி முறையற்ற வகையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையால் அந்த அரச காணியை தமக்குப் பெற்றுத் தந்து தேசிய... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!

Friday, February 15th, 2019
அரச நிறுவனங்கள் அனைத்தையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்துவதன் ஊடாக... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்!

Friday, February 15th, 2019
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘superjumbo’ விமானத்தின் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தின் கடைசி விநியோகம்... [ மேலும் படிக்க ]

தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் மாயம் – உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிப்பு!

Friday, February 15th, 2019
சிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே கடோமா நகரில் உள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டிருந்த அணை உடைந்ததில் 23 தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலில் 44 படை வீரர்கள் பலி – அதிர்ச்சியில் இந்தியா!

Friday, February 15th, 2019
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா... [ மேலும் படிக்க ]

நாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – முகமாலையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, February 15th, 2019
அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்த எமது மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் அரசியலுரிமையையும் வென்றெடுத்துக் கொடுப்பதற்காகவே நாம்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி விஜயம்!

Friday, February 15th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(15) மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

மரம் வெட்டும் இயந்திர கருவிகளின் பதிவு 20 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, February 15th, 2019
மரங்களை வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!

Friday, February 15th, 2019
இந்த ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை... [ மேலும் படிக்க ]

கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி!

Friday, February 15th, 2019
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களை மீள திறக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]