உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
Friday, February 15th, 2019
இந்த ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மஹிந்த சந்திப்பு!
விலங்கு உணவை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க தீர்மானம் - விவசாயத்துறை அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


