கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
Friday, September 28th, 2018
கொக்குவில் சம்பியன் வீதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீது குழுவொன்று தாக்குதல் நடந்தியுள்ளது.
வாள்களுடன் வந்த குழுவொன்றே தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் வீடும், உடமைகளும் சேதமடைந்துள்ளன.
Related posts:
மீண்டும் பணிபகிஸ்கரிப்புக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்!
இலங்கைத் தீவை அச்சுறுத்துகின்றது கொரோனா - ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! (கொரோனா த...
பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட விசேட பண்ட - சேவை வரி ஜனவரிக்கு பின்னர் அமுலாகும் - நிதியமைச்சின் ச...
|
|