நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் – அரசாங்கம்!
Friday, January 20th, 2017தற்போது நிலவும் வரட்சி காலநிலை காரணமாக நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் அத்தியாவசிய விடயமாகும் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். வரட்சியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை முடிந்தவரையில் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏற்கப்பட்டாலும் ஜூலை 02 வரை வேட்பாளர் பதிவு இல்லை – மஹிந்த!
2019 இல் ஆசியாவை சுனாமி அழிக்கும்: துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!
பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு அரசு தீர்மானம்!
|
|