அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!
Friday, February 15th, 2019அரச நிறுவனங்கள் அனைத்தையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்துவதன் ஊடாக நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஊழல் விசாரணைக்கான தீர்ப்பாயத்துக்கு அமைச்சரவை அனுமதி!
“அக்பார் டவுன்” தேர்தல் தொகுதி “எந்தேரமுல்லை 02” என மாற்றம் ?
அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அனுமதி!
|
|