Monthly Archives: January 2019

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 25th, 2019
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என – பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

விதி மீறிய சாரதியின் விபத்தால் இறந்தவர் பேரில் ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Friday, January 25th, 2019
போக்குவரத்து விதிமுறைகளை மீறி விபத்தை ஏற்படுத்தி ஒருவரைச் சாவடையச் செய்த சாரதியை சாவடைந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

நகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!

Friday, January 25th, 2019
யாழில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத்திருட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒருதொகுதி... [ மேலும் படிக்க ]

வடக்கில் 249 ஆசிரிய வெற்றிடங்களுக்கான நியமனம் நாளை!

Friday, January 25th, 2019
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் 249 ஆசிரிய வெற்றிடங்களுக்கு நாளை நியமனம் வழங்கப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணப்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

Friday, January 25th, 2019
யாழ் குடாநாட்டில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தின் நிறைவில் 701 பேர் டெங்கால்... [ மேலும் படிக்க ]

நாட்டில் குளிரான காலநிலை தொடரும்!

Friday, January 25th, 2019
நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படுமென தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

யாழில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

Friday, January 25th, 2019
சாவகச்சேரி, கெற்பேலி பகுதியில் நேற்று மாலை நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் ஆசிரியைகளை கடத்த முயற்சித்த காடையர்கள் மடக்கிப் பிடிப்பு!

Friday, January 25th, 2019
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் ஏ-32 வீதியால் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரைக் கடத்த முற்பட்ட காடையர்களை இராணுவத்தினரும் மக்களும் மடக்கிப் பிடித்துள்ளனர். கடந்த... [ மேலும் படிக்க ]

யாழில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்!

Friday, January 25th, 2019
யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம்  சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று(25) பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலிருந்து 39 குடும்பங்கள் இலங்கைக்கு வருகை!

Friday, January 25th, 2019
யுத்தகாலத்தில் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற குடும்பங்களில் 39 குடும்பங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளன. ஜக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]