Monthly Archives: January 2019

உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Saturday, January 5th, 2019
உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாள்களாக... [ மேலும் படிக்க ]

வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் தாம் குடியிருக்கும் நிலங்களுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழில் உரிமை கோரப்படாத தனியார் காணிகளில் புதிய குடியேற்றத்திட்டம் அமைப்பு!

Saturday, January 5th, 2019
யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டில் இல்லாது உரிமம் கோரப்படாமல் உள்ள தனியார் காணிகளைச் சுவீகரித்து புதிய குடியேற்றத் திட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

பரீட்சார்த்திகள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் நிறைவேற்றப்படும் – பரீட்சைகள் ஆணையாளர்!

Saturday, January 5th, 2019
நாடு முழுவதும் உள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் நீதியும், நியாயமும் நிறைவேற்றப்படும் வகையில் செயற்படுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் கடமைப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க சீனா தயார்!

Saturday, January 5th, 2019
இலங்கைக்கு தமது  பூரண ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்கத் தயார் என சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு தெரிவித்துள்ள புது வருட வாழ்த்துச்... [ மேலும் படிக்க ]

பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம்!

Saturday, January 5th, 2019
இந்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பு... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தை தாக்கவுள்ளது பாரிய சூறாவளி!

Saturday, January 5th, 2019
தாய்லாந்தின் தென் பிராந்தியத்தை கடும் மழையுடனான பாரிய சூறாவளி ஒன்று தாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையான வலுவான சூறாவளி ஒன்று 30 வருட காலத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் சபை தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை! 

Saturday, January 5th, 2019
கிரிக்கட் சபை தேர்தல் தொடர்பில் மேன்முறையீட்டு குழு நியமனம் பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் சபை... [ மேலும் படிக்க ]

மகாபொல பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!

Saturday, January 5th, 2019
மகாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இவ்வருடம் வழமையைவிட மேலதிகமாக 4,000 பட்டதாரி மாணவர்கள் மகாபொல... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு அவர்களுக்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களும் ஒரு காரணமாக அமைகிறது. அந்தவகையில் மக்கள் விழிப்படைய வேண்டியது காலத்தின்... [ மேலும் படிக்க ]