Monthly Archives: January 2019

தொற்றா நோய்த் தாக்கத்துக்கு சிறார்கள் உள்ளாகும் ஆபத்து – தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!

Sunday, January 6th, 2019
இலங்கைச் சிறார்கள் தொற்றா நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறார்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
காலத்திற்குக் காலம் எமது மக்களை ஏமாற்றிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது இயலாமையினாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விருப்பம் இன்றியும் இருப்பதுடன் தமது சுகபோகவாழ்வை... [ மேலும் படிக்க ]

பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் –  டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
எமது மக்களின் பல பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுத்தந்து நிம்மதியான வாழ்வியல் சூழலுக்கு எம்மை இட்டுச் சென்றுள்ள நீங்கள் எமது பிரதேசத்தின் முழுமையான... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் – வலிகாமத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 5th, 2019
நாம் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க இதர தரப்பினருக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் அவர்கள் மக்களின் நலன்களை முன்னிறுத்தாது செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலை காணப்படுவதால் நாம்... [ மேலும் படிக்க ]

பீடைகளைக் கட்டுப்படுத்த முதல்தடவையாக ட்ரோன் தொழில்நுட்பம்!

Saturday, January 5th, 2019
நாட்டில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியில் பயன்படுத்தப்படுகிறது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் படைப்புழுவைக்... [ மேலும் படிக்க ]

சீனாவில் மக்கள் தொகை குறைவடைந்து வரும் நிலையில்!

Saturday, January 5th, 2019
உலகிலேயே மிகவும் அதிக சனத்தொகையை கொண்ட நாடான சீனாவில் தற்போது மக்கள் தொகை குறைவடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டமே... [ மேலும் படிக்க ]

ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Saturday, January 5th, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள 6 பாடசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவற்றிற்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார் திசர பெரேரா!

Saturday, January 5th, 2019
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி வீரர் திசர பெரேரா தனது முதலாவது சதத்தினை பதிவு செய்துள்ளார். இன்று நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் அவர் முதலாவது சதத்தினை... [ மேலும் படிக்க ]

21 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி!

Saturday, January 5th, 2019
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த 21 குழந்தைகள்!

Saturday, January 5th, 2019
கடந்த புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன. வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் இவ்வாறு 21... [ மேலும் படிக்க ]