Monthly Archives: January 2019

யாழில் போதைக்கு அடிமையான 17 வயது மாணவன் – மறுவாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, January 9th, 2019
போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலநறுவை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல்... [ மேலும் படிக்க ]

குருநகர் பிரதேச வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை – நோயாளர்கள் அவதி!

Wednesday, January 9th, 2019
குருநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால் நாளாந்தம் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறித்த... [ மேலும் படிக்க ]

யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!

Wednesday, January 9th, 2019
நீதிமன்றினுள் பணத்தை திருடிச் சென்ற நபரை துரத்தி சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். யாழ் நீதிமன்றில் பணம் வைப்புப் பகுதியில் பணத்தை செலுத்துவதற்கு கையில் பணத்துடன் நபர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

பொன்னாலைப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Wednesday, January 9th, 2019
அண்மைக்காலமாக பொன்னாலைப் பாலத்தினூடாக மேற்கொள்ளப்படும் பல பயணங்கள் விபத்துக்களில் போய் முடிந்துள்ளன. அவற்றில் பலத்த காயங்களும் உயிர் இழப்புக்களும் இடம்பெற்றுள்ளமை கவலை தரும்... [ மேலும் படிக்க ]

பொய் கூறிப் பொருள்கள் சேகரித்தவர் மக்களிடம் மீண்டும் மாட்டிக்கொண்டார்!

Wednesday, January 9th, 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்களைச் சேகரிக்க அரச பிரதிநிதியாக வந்துள்ளேன் என்று பொய் கூறி வந்த நபர் ஒருவர்  இரண்டாவது தடவையாகவும் மக்களிடம் மாட்டிக்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பிறப்பு வீதம் அதிகரிப்பு – சுகாதாரத் திணைக்களம் தகவல்!

Wednesday, January 9th, 2019
வட மாகாணத்தில் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு வடக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!

Wednesday, January 9th, 2019
சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் உயர் தரத்திலான புதிய பிறப்புச் சான்றிதழ் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு... [ மேலும் படிக்க ]

சுரக்ஸா காப்புறுதிக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை!

Wednesday, January 9th, 2019
இந்த ஆண்டு முதல் “சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும்... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிறப்புக் கவனம்!

Wednesday, January 9th, 2019
சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசியமாகும் என்று... [ மேலும் படிக்க ]

வேலணை சாட்டி குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆராய்வு!

Tuesday, January 8th, 2019
வேலணை சாட்டி பிரதேச குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான விஷேட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துள்ளனர். இனந்தெரியாத... [ மேலும் படிக்க ]