சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!
Wednesday, January 9th, 2019சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் உயர் தரத்திலான புதிய பிறப்புச் சான்றிதழ் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்திருந்தார்.
Related posts:
ஒக்ரோபரில் தேசிய வாசிப்பு மாதம்!
வெளிநாடு செல்ல வேண்டாம் - சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜாயசிங்க!
வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமுகமளிப்பது கட்டாயம் - அரச உத்தியோகத்தர்...
|
|