நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் அமுலாகும் நடைமுறை!

Saturday, July 6th, 2019

இலங்கையில் முதல்தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பு 7 சுதந்திர மாவத்தையில் இருந்து கிரீன்பாத் வரை இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கால் நடையாகவோ சைக்கிள்கள் மூலமோ பயணிக்க முடியும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: