Monthly Archives: January 2019

பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!

Monday, January 28th, 2019
பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறைகள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுவரும்... [ மேலும் படிக்க ]

மண் சரிவு – பெருவில் 15 பேர் பலி!

Monday, January 28th, 2019
பெரு நாட்டின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட மண் சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

ஜோன் மெக்கலம் பதவி இராஜினாமா!

Monday, January 28th, 2019
சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பிரதானி கைது செய்யப்பட்ட சர்ச்சையின் விளைவாக சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மெக்கலம் பதவி விலகியுள்ளார். தமது ஆலோசனைக்கு அமையவே சீனாவிற்கான... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, January 28th, 2019
தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடத்தாவிட்டால் வெளியேறுவேன் – மஹிந்த!

Monday, January 28th, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த முடியாவிட்டால் தாம் பதவியில் இருந்து விலகுவதாக  தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

ஹோட்டலில் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்கள்!

Monday, January 28th, 2019
ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு பரிமாறுகிறது. ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டிலுள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 16... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு கடன் திட்டம்!

Monday, January 28th, 2019
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக... [ மேலும் படிக்க ]

உத்தரதேவி தனது பயணத்தை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்தது!

Monday, January 28th, 2019
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கிடையேயான உத்தர தேவி ரயில் சேவையில் புதிய ரயில் வண்டியை ஈடுபடுத்தும் அங்குராப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு கோட்டை... [ மேலும் படிக்க ]

அணை உடைப்பு – பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

Monday, January 28th, 2019
பிரேசில் நாட்டின் புரு மாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணைக்கட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த... [ மேலும் படிக்க ]

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

Monday, January 28th, 2019
யாழ்ப்பாணம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்களும்... [ மேலும் படிக்க ]