பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!
Monday, January 28th, 2019பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறைகள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுவரும் பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகள் காவல்துறை பிரதானிகளை இடமாற்றம் செய்யும் யுகத்தை நிறைவுசெய்வதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் - மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர்!
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா!
பொதுமக்களின் ஆதரவே பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையை தளர்த்தும் தீர்மானத்தை நிர்ணயிக்கும் - பொலிஸ் ஊடக ...
|
|
வங்காள விரிகுடாவில் உள்ள நாடுகளில் திருகோணமலை துறைமுகத்திற்கு வர்த்தக ரீதியில் அதிக செல்லாக்கு!
2022 இல் இலங்கையில் 395 யானைகள் உயிரிழப்பு - சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டு...
அதீத வெப்பநிலை - சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆபத்தில் - போதியளவு நீர் அருந்துமாறு சுகாதார தரப்...