யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!
Monday, January 28th, 2019யாழ்ப்பாணம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு!
இலங்கையில் இஸ்லாமிய குழுக்கள் மீது தடை- தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.!
அம்பாறை மாவட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தி பயிற்சி - கமநல சேவைகள் உதவி ஆணையாளர் சம்பா தென்னக்கோன் தெர...
|
|