Monthly Archives: January 2019

மாணவனுக்கு அனுமதி மறுப்பு –மனித உரிமைகள் ஆணைக்குழு அதிபர்களை அழைப்பு!

Friday, January 11th, 2019
கிளிநொச்சியில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி கிளிநொச்சி மகா... [ மேலும் படிக்க ]

கழிவுகளைத் தரம் பிரித்துப் போடுங்கள் – சுகாதாரப் பணிப்பாளர் மக்களுக்கு அறிவுறுத்தல்!

Friday, January 11th, 2019
டெங்குத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது வீடுகளிலுள்ள கழிவுகளைத் தரம்பிரித்துக் குப்பைத் தொட்டிகளில் கொட்டுங்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கூ.சங்கங்கள் அரிசியை இனி சமாசத்தில்தான் பெறவேண்டும் – மாகாண கூட்டுறவு ஆணையாளர்!

Friday, January 11th, 2019
வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் அரிசி ஆலைகள் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஊடாகவே எதிர்காலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் அரிசிகளைக்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கும் சட்டக் கல்வி அறிமுகம் – அமைச்சரவை அனுமதி!

Friday, January 11th, 2019
பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்ளடக்கப்படவுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பாடசாலைக் கல்வித் திட்டத்தில் அரசமைப்பு உள்ளிட்ட அடிப்படைச் சட்டங்களை இணைக்க... [ மேலும் படிக்க ]

சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் காரியவசம் !

Friday, January 11th, 2019
சிறுவர்களின் உளவியல் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாகக் காத்திரமான தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கணவரால் வன்புணரப்பட்ட மகளைப் புதைத்தோம் – தாய் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்!

Friday, January 11th, 2019
பெற்ற மகளைக் கொன்று புதைத்த சந்தேகத்தில் பதுளை ஹாலி எல – கன்தேகெதரசார்ணியாத் தோட்டம் மஹதென்ன பிரிவில் வசித்த 28 வயதுடைய தாய் ஒருவரையும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அவருடைய... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரப் பகுதியில் ஆண்டின் முதல் 5 நாள்களில் டெங்கினால் 40 பேர் பாதிப்பு!

Friday, January 11th, 2019
யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் இந்த ஆண்டின் முதல் 5 நாள்களில் மட்டும் 40 பேர் வரை டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் 569 பேர்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பணத்துக்கான வருமான வரி நீக்கம் – நிதி அமைச்சர்!

Friday, January 11th, 2019
வெளிநாடுகளிலிருந்து வங்கிகளுடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர்... [ மேலும் படிக்க ]

யாழ் பஸ் நிலையத்தில் மயக்கமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலை கொண்டு செல்லாததால் மரணம்!

Friday, January 11th, 2019
மயக்கமடைந்த குடும்பஸ்தர் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது மனிதாபிமானமற்ற முறையில் பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததால் அதிக நேரமாக வெயிலில் கிடந்த குறித்த நபர் பரிதாபமாக... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Thursday, January 10th, 2019
வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒருதொகுதி முன்பள்ளிகளுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு தேவைகளுக்கான உதவிப் பொருட்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்... [ மேலும் படிக்க ]