வெளிநாட்டு பணத்துக்கான வருமான வரி நீக்கம் – நிதி அமைச்சர்!

Friday, January 11th, 2019

வெளிநாடுகளிலிருந்து வங்கிகளுடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வணிக வங்கிகளுடாக இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts:

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு வைத்தியசாலையின் விசேட அறிவுறுத்தல்..!
தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்ற நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை தெரி...
ஜனநாயக நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை – இவ்விரண்டையும் பாதுகாக்க...