Monthly Archives: January 2019

பாடசாலை நேரத்தில் பகுதி நேர வகுப்புக்கள் நடத்தத் தடை – கல்வியமைச்சு நடவடிக்கை!

Tuesday, January 15th, 2019
இலங்கையில் புதிய தடையொன்று விரைவில் வரவுள்ளதாக கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பாடசாலை நேரத்தில் அதாவது காலை 7.30 மணி முதல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை... [ மேலும் படிக்க ]

வேலணை வேங்கைகள் வெற்றி!

Tuesday, January 15th, 2019
பானுசனின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் விதுசனின் அச்சுறுத்தலான பந்துவீச்சு ஆகியன கைகொடுக்க வேலணை வேங்கைகள் அணி 55 ஓட்டங்களால் இலகு வெற்றியொன்றைப் பதிவு செய்தது. யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சுப்பர் லீக்கின் முதலாவது பருவகாலப் போட்டிகள் ஆரம்பம்!

Tuesday, January 15th, 2019
யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுப்பர் லீக் என்னும் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முதலாவது பருவகாலப் போட்டிகள் 12 ஆம் திகதி சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

முருங்கைக்காய் உற்பத்தி வீழ்ச்சி: ஒரு கிலோ 1200 ரூபாவாக விற்பனை!

Tuesday, January 15th, 2019
யாழ்ப்பாண குடாநாட்டில் முருங்கைக்காய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்தைக்கு வந்து சேர்ந்த முருங்கைக்காய்க்கு கேள்வி அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் 1200... [ மேலும் படிக்க ]

வீட்டுத் திட்டம் குறித்து – ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்!

Tuesday, January 15th, 2019
வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் தகுதி இருந்தும் தமக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லையெனக் கருதுபவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் தமது... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பயன்பாட்டால் வருடத்துக்கு 80,000 பேர் பலி – தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்!

Tuesday, January 15th, 2019
போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டால் வருடமொன்றுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும் வைத்திய அதிகாரியுமான சமந்த... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி என்றோர் ஜனநாயகத்தை இல்லாது செய்துள்ளனர் – நாமல் குற்றச்சாட்டு!

Tuesday, January 15th, 2019
நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்று வந்தவர்கள், நாட்டில் ஜனநாயகத்தையே இல்லாது செய்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. பேருந்துச் சாரதியைத் தாக்கினர் என – தனியார் பேருந்துச் சாரதி உட்பட மூன்று பேர் கைது !

Tuesday, January 15th, 2019
அரச பேருந்துச் சாரதியைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட மூவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 11 நாள்களில் 182 பேருக்கு டெங்கு!

Tuesday, January 15th, 2019
நடப்பாண்டு ஆரம்பமாகி 11 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 182 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வடக்கு... [ மேலும் படிக்க ]

பால்மா இறக்குமதியைக் கைவிட இறக்குமதியாளர்கள் தீர்மானம் – கடும் செலவினமே காரணம் எனத் தெரிவிப்பு!

Tuesday, January 15th, 2019
கடுமையான செலவினம் காரணமாக இலங்கையின் முன்னணி பால்மா இறக்குமதியாளர்கள் பலர் இறக்குமதியை இடைநிறுத்துவதற்குக் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர். தற்போது செய்வதைப்போன்று இனிமேலும்... [ மேலும் படிக்க ]