போதைப்பொருள் பயன்பாட்டால் வருடத்துக்கு 80,000 பேர் பலி – தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்!
Tuesday, January 15th, 2019போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டால் வருடமொன்றுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும் வைத்திய அதிகாரியுமான சமந்த குமார கிதல ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலைகளில் மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையில் தேசிய போதைப் பொருள் வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிட தீர்மானம்?
வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவி!
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பா...
|
|