Monthly Archives: January 2019

கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது

Thursday, January 17th, 2019
இலங்கை கிரிக்கட் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஈ.பி.டி.பி எடுத்துரைப்பு!

Thursday, January 17th, 2019
மத்திய அரசுகளால் மீளப்பறிக்கப்பட முடியாத அதேவேளை கௌரவமானதும், சமத்துவமானதுமான நிலையான அரசியல் தீர்வொன்றையே நாம் வரவேற்போம். சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும்... [ மேலும் படிக்க ]

கைகளால் தொட்டு உணவுப் பொருட்களை விற்கத் தடை!

Thursday, January 17th, 2019
உணவுப் பொருட்களை கையுறை அணியாமல் நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம்... [ மேலும் படிக்க ]

உணவு விடுதி மீது தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு!

Thursday, January 17th, 2019
கென்யாவில் உணவு விடுதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த உணவு விடுதியில் நேற்று... [ மேலும் படிக்க ]

சுரங்க லக்மாலுக்கு மீண்டும் அழைப்பு!

Thursday, January 17th, 2019
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளுக்காகவும் தேவைப்படும் ஒரு வீரர் என தேசிய தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி... [ மேலும் படிக்க ]

நாட்டில் 2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

Thursday, January 17th, 2019
இந்த ஆண்டின் 16 நாட்களில் மாத்திரம் 2330 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 625 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 180 பேரும்... [ மேலும் படிக்க ]

அந்தமானில் பாரிய நிலநடுக்கம் !

Thursday, January 17th, 2019
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த புவிநடுக்கமானது 6.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்ததுடன் சுமார் 15... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பயன்பாட்டால் குற்றச் செயல்கள் அதிகரிப்பு – பொலிஸ் மா அதிபர்!

Thursday, January 17th, 2019
நாட்டில் அதிக போதைப்பொருள் பயன்பாடு காரணமாக குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து குற்றச்... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவை செய்வது தொடர்பில் ஈ.பி.டி.பிக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை – மாநகரசபையில் தர்சானந்தை வாயடைக்கச் செய்த முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Thursday, January 17th, 2019
மக்களுக்கான சேவையை எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் தத்தமது வாய்க்கு வந்தவாறு சுயநலன்களுக்காக வாய்சவாடல் விடாது அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, January 17th, 2019
யாழ் மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்களும் சமமாக மதிக்கப்படுவதுடன் அவர்களது சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி... [ மேலும் படிக்க ]