நாட்டில் 2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!
Thursday, January 17th, 2019இந்த ஆண்டின் 16 நாட்களில் மாத்திரம் 2330 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 625 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 180 பேரும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐரோப்பாவின் அதிக சொகுசு கப்பல் இலங்கை வருகை!
இலங்கைக்கு மீன் ஏற்றுமதியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்!
மக்களின் நீடித்த பயன்பாட்டுக்காக சூரியக் கதிர் மின் விளக்குகள் பொருத்த ஏற்பாடு - ஊர்காவற்றுறை பிரதேச...
|
|
பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்து...
HIV தொற்றாளர்களுக்கான ஔடதத்தை வழங்க விசேட நடவடிக்கை - பணிப்பாளர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!
வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே முதல் பணி - அமைச்சர் பிரசன்ன ...