Monthly Archives: January 2019

பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட பாடசாலை பணியாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Saturday, January 19th, 2019
வடக்கு மாகாண சபையால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு நியமனம் வழங்கப்பட்டு பாடசாலை பணியாளர்களாக பணியாற்றிவரும் ஊழியர்கள் தாம் இதுவரை குறித்த பதவியில் நிரந்தரமாக்கப்படாததால் பெரும்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை நடத்த தேவையான தீர்மானத்தை எடுக்குக – தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Saturday, January 19th, 2019
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மாகாண... [ மேலும் படிக்க ]

யாழ். குடாவில் அதிகரிக்கிறது டெங்கு : நேற்று முன்தினம் வரை 422 பேர் பாதிப்பு!

Saturday, January 19th, 2019
டிசெம்பர் மாதத்தைத் தொடர்ந்து ஜனவரி மாதமும் டெங்கு நோயின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய மத்திய வங்கியிடம் 100 கோடி பெறப்பேச்சு!

Saturday, January 19th, 2019
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் (100கோடி) டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான பேச்சில்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா மருத்துவமனை சி.ரி.ஸ்கானர் பழுது! : கொடையாளிகள் அன்பளிப்புச் செய்யுங்கள் – மருத்துவமனைப் பணிப்பாளர் அவசர கோரிக்கை!

Saturday, January 19th, 2019
யாழ் போதனா மருத்துவமனையில் உள்ள சி.ரி.ஸ்கானர் பழுதடைந்துள்ளது. அதனால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர். அதனைப் பெற்றுத்தர கொடையாளிகள் யாராவது முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த... [ மேலும் படிக்க ]

பொன்னாலைச் சந்தியில் கட்டி முடிக்காத வீடு ஒன்றைப் பறித்தது பிரதேச செயலகம் -மேலும் பல வீடுகளைப் பறிக்கவும் திட்டம்!

Saturday, January 19th, 2019
பொன்னாலைச் சந்தி மூளாயில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் இதுவரை வீடுகளைக் கட்டி முடிக்காத பயனாளிகளின் வீடுகளைப் பறிமுதல் செய்ய சங்கானைப் பிரதேச... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி மேற்கில் வெடிபொருள்கள் அகற்றப்பட 225 ஏக்கர் விரைவில் விடுவிப்பு!

Saturday, January 19th, 2019
பச்சிலைப்பள்ளி மேற்குப் பகுதியில் வெடிபொருள்கள் அகற்றப்பட்ட அம்பளாவளை, இந்திராபுரம் மற்றும் இத்தாவில் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியில் வெடிப்பொருள்கள் அகற்றும் பிரிவினரால்... [ மேலும் படிக்க ]

சடலத்தை எடுத்துச் செல்ல பேரம் – யாழ். போதனா மருத்துவமனைப் பணியாளர்கள் நால்வருக்கு கட்டாய விடுமுறை!

Saturday, January 19th, 2019
யாழ் போதனா மருத்துவமனையில் இருந்து இறந்தவர்களின் சடலத்தை வெளியே கொண்டு செல்வதற்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் பெட்டி விற்பனையாளர்களுடன் பேரம் பேசும் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில்... [ மேலும் படிக்க ]

படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது : நெற் செய்கையையும் இது பாதிக்கலாம்!

Saturday, January 19th, 2019
படைப்புழுவின் தாக்கம் சோளப் பயிர்ச்செய்கையையே அதிகம் பாதித்துள்ளது. சோளத்தைத் தொடர்ந்து கீரி சம்பாவை அதிகம் தாக்கியுள்ளது. இனி ஏனைய பயிர்ச் செய்கைகளையும் இது பாதிக்கலாம். இது... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி ஆரம்பம்!

Saturday, January 19th, 2019
வடமாகாணத்தில் உள்ள 350 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிநெறி இன்று 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம், நாவலர் வீதி, ரி.ஸி.ரி. மண்டபத்தில் ஆரம்மாகின்றது. யாழ். மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]