Monthly Archives: December 2018

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து!

Friday, December 28th, 2018
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மும்பையின் புறநகரில்... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியீடு!

Friday, December 28th, 2018
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பணிப்புரை – சுகாதார அமைச்சர்!

Friday, December 28th, 2018
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை... [ மேலும் படிக்க ]

ஜப்பான் மீண்டும் திமிங்கல வேட்டையைத் தொடங்குகிறது!

Friday, December 28th, 2018
வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை ஜப்பானில் மீண்டும் அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல... [ மேலும் படிக்க ]

சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்!

Friday, December 28th, 2018
அனர்த்தங்களின் போது ஏற்படும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 071-0107107 என்ற தொலைபேசி... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை – ஜனாதிபதி உத்தரவு!

Friday, December 28th, 2018
போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

வன ஜீவராசிகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்!

Friday, December 28th, 2018
காட்டு யானைகளை புகைப்படம் எடுக்கும் போது அல்லது யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் மரண தண்டனையை நிறுத்துவது தொடர்பான யோசனைக்கு இலங்கை ஆதரவாக வாக்களிப்பு!

Friday, December 28th, 2018
ஐக்கிய நாடுகள் சபையால் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை ஆதரவாக வாக்களித்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் இது... [ மேலும் படிக்க ]

இரணைமடுகுள வான்பகுதிக்குள் மீன் பிடிப்போரின் வருகை அதிகரிப்பு!

Friday, December 28th, 2018
இரணைமடுக் குளத்தின் வான்பகுதிக்குள் நூற்றுக்கணக்கான மீன்கள் பிடிபடுவதனால் பெருமளவான வியாபாரிகள் இரணைமடுவில் குவிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் பல... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் ஐயப்பன் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்தார்!

Friday, December 28th, 2018
கோண்டாவில் ஐயப்பன் ஆலய வருடாந்த திருவிழாவின் விஷேட அம்சமான யானைமீது ஐயப்ப சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்த நிகழ்வு  நேற்றையதினம் நடைபெற்றது. கண்டியில்... [ மேலும் படிக்க ]