இரணைமடுகுள வான்பகுதிக்குள் மீன் பிடிப்போரின் வருகை அதிகரிப்பு!
Friday, December 28th, 2018இரணைமடுக் குளத்தின் வான்பகுதிக்குள் நூற்றுக்கணக்கான மீன்கள் பிடிபடுவதனால் பெருமளவான வியாபாரிகள் இரணைமடுவில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் பல இலட்சங்களுக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகளும் குவிந்துள்ளனர்.
Related posts:
விரைவில் அரசியலமைப்பு பேரவையின் உபகுழுவின் அறிக்கைகள் பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 57 ஆக குறைப்பு - நிதியமைச்சின் செயலாளர் அதிரடி அறிவிப்பு!
|
|