கடந்த 10 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!

Tuesday, July 18th, 2023

கடந்த 10 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி விமானங்கள் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மொஸ்கோவிலிருந்து ஏரோஃப்ளோட் விமான சேவையின் ளுரு 288 ரக விமானம் மூலம் 290 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர்.

இதன்படி, கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைதந்த ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 298 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகளுக்கு இன்று விடுதலை - சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெ...
ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது - இராஜாங...
தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக வெள்ளியன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!