வன ஜீவராசிகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்!
Friday, December 28th, 2018காட்டு யானைகளை புகைப்படம் எடுக்கும் போது அல்லது யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபிவிருத்திக்கே முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி!
ஆவா குழுவின் தகவலாளி பொலிஸாரால் கைது!
ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிசார் தெரிவிப...
|
|