Monthly Archives: December 2018

ஈ.பி.டி.பி யின் விஷேட பொதுக்கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில ஆரம்பம்!

Saturday, December 29th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட பொதுக்குழு கூட்டம் இன்று (29.12.2018) கட்சியின் தலைமை அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் ஆலோசனை!

Saturday, December 29th, 2018
காசோலை ஊடாக சீருடைத் துணிகளை விநியோகிக்கும்போது பாடசாலை மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுமாறு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பனிப்புயல் – 800 விமானங்கள் இரத்து!

Saturday, December 29th, 2018
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விடுமுறைக்காக வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஊடகத்துறை சார்ந்த முக்கிய நிறுவனங்கள் ஜனாதிபதி கட்டுப்பாட்டில் –  வெளியானது வர்த்தமானி!

Saturday, December 29th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, 2103 / 33 என்ற இலக்கத்தின் கீழ் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட... [ மேலும் படிக்க ]

சங்கக்காரவின் மனிதநேயம் சமூகவலைத் தளங்களில்!

Saturday, December 29th, 2018
குமார் சங்கக்காரவின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. மைதானம் ஒன்றில் நீண்டகாலமாக பணி செய்யும் வயோதிப பெண்ணொருவருக்கு சிகிச்சை ஒன்றுக்காக... [ மேலும் படிக்க ]

அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, December 28th, 2018
பிரதேசசபை அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேசசபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

நீர் முகாமைத்துவ  சீரின்மையே வெள்ள அழிவுகளுக்கு காரணம் – தவறுகளை விசாரணைகளூடாக கண்டறிய வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, December 28th, 2018
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும்  மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, December 28th, 2018
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

கேட்விக் விமான நிலையத்தை வாங்குகிறது பிரான்ஸ் குழுமம்!

Friday, December 28th, 2018
பிரிட்டனில் அண்மையில் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்திய கேட்விக் விமான நிலையத்தை பிரான்ஸின் வின்சி குழுமம் கையகப்படுத்துகிறது. அதிக... [ மேலும் படிக்க ]

மீண்டும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

Friday, December 28th, 2018
இந்தோனேஷியா மேற்கு பப்புவா மாநிலத்தில் இன்று நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்... [ மேலும் படிக்க ]