Monthly Archives: September 2018

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை முடிவுக்கு கொண்டுவர செயற்றிட்டம்!

Friday, September 28th, 2018
பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயற்றிட்டமொன்றை மதப் பிரமுகர் குழுவினர் மற்றும் தொழில்சார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று... [ மேலும் படிக்க ]

3 மாத குழந்தை வரலாற்றுச் சாதனை!

Friday, September 28th, 2018
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த... [ மேலும் படிக்க ]

கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம்  !

Friday, September 28th, 2018
கொக்குவில் சம்பியன் வீதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீது குழுவொன்று தாக்குதல் நடந்தியுள்ளது. வாள்களுடன் வந்த குழுவொன்றே தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

மீண்டும்  எரிபொருள் விலை அதிகரிப்பு? –  அமைச்சர் மங்கள!

Friday, September 28th, 2018
புதிய எரிபொருள் விலைச் சூத்திரம் எதிர்வரும் 10ஆம் திகதி வரும் என்றும், அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பகிரங்க அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை: ஜாம்பவான் ஜெயசூர்யா குமுறல்!

Friday, September 28th, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா, ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி விரைவாக வெளியேறியது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய... [ மேலும் படிக்க ]

கிராமப்புறங்களிலும் அனைத்து வசதிகளுடன் பாடசாலைகள் உருவாக்கப்படல் வேண்டும் – யாழ்ப்பாண மாவட்டச் செயலர் வேதநாயகன் !

Friday, September 28th, 2018
கல்வியில் ஏற்படும் அபிவிருத்தியே ஏனைய அபிவிருத்திகளை மேல்நிலை அடையச் செய்யும். இதனைக் கருத்தில்கொண்டு கல்வி அபிவிருத்திக்கு சகல தரப்பினரும் உழைக்க வேண்டும். மாணவர்கள் தற்போது... [ மேலும் படிக்க ]

தாயார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து வீடு தேடி விசாரிக்க வந்த பொலிஸாரால் வாளுடன் மகன் கைது !

Friday, September 28th, 2018
சுமார் 4 அடி நீளம் கொண்ட கூரிய வாள் ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிமன்று... [ மேலும் படிக்க ]

உலக முடிவு பகுதியின் மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்!

Friday, September 28th, 2018
சப்ரகமுவ மாகாணத்தில் பெலிகுல் ஓயா  மற்றும் உலக முடிவு காணப்படும் மலைத் தொடர் பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா... [ மேலும் படிக்க ]

வடக்கில் 215 தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் – குழப்பத்தில் மக்கள்!

Friday, September 28th, 2018
வடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் மொஹன்லால் கிரேறு... [ மேலும் படிக்க ]

“செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞருக்கு மிரட்டல்” என்று சமூக ஊடகங்களில் வெளியாகிய செய்தியைக் கண்டிக்கின்றோம்.

Thursday, September 27th, 2018
தென் இந்தியாவின் “சுப்பர் சிங்கர்” பிரபலங்களை இலங்கைக்கு அழைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு இலங்கையில் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்ததாகவும், அந்தக்... [ மேலும் படிக்க ]