Monthly Archives: September 2018

வடக்கில் உப தபாலகங்களுக்கு காணி இருந்தும் கட்டிடங்களை அமைத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, September 5th, 2018
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், குறிப்பாக, யாழ் மாட்டத்தில் பல தபாலகங்கள், உப தபாலகங்களுக்கு காணிகள் இருக்கின்ற நிலையில், கட்டிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிதி ஏற்பாடுகள் இன்மை... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்ற இடங்களிலும் உப தபாலகங்கள் அமைக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, September 5th, 2018
மீள்குடியேற்றப் பகுதிகளில் ஏற்கனவே இருந்த  உப தபாலகங்கள் மீள செயற்படுத்தப்பட வேண்டியத் தேவைகளும் புதிதாக உப தபாலகங்கள் நிறுவப்பட வேண்டியத் தேவைகளும் உள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.கோரிக்கை!

Wednesday, September 5th, 2018
வடக்கு மாகாணத்தில் தபால் துறை சார்நது இதுவரையில் நிரப்பப்படாத பல வெற்றிடங்கள் உண்டு. தொழில்வாய்ப்புகளின்றி பலர் வடக்கு மாகாணத்திலே இருக்கின்ற நிலையில் இவர்களைக் கொண்டு மேற்படி... [ மேலும் படிக்க ]

நவீன மாற்றங்களுக்கு தபால்துறை உள்ளடக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, September 5th, 2018
1798ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போதைக்கு 220 வருடங்களுக்கான வரலாற்றைப் பதிவு செய்துள்ள இலங்கை தபால் சேவையானது இன்று இந்த நாட்டில் ஏனைய அரச துறைகளைப் போல் ஊழியர்களது... [ மேலும் படிக்க ]

அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, September 5th, 2018
கடந்த ஜூன் மாதம் தபால் பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி பணிப் பகிஸ்கரிப்பால் மூன்று நாட்களில் மாத்திரம் 500 மில்லியன் ரூபாவிற்கு மேல்... [ மேலும் படிக்க ]

வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, September 5th, 2018
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதைப்போல், கூடிய விரைவில் இந்த நாட்டில் காணாமற்போகக்கூடிய அபாயத்தில்... [ மேலும் படிக்க ]

மின்சார விபத்து : இருவர் படுகாயம் – நல்லூரில் சம்பவம்!

Wednesday, September 5th, 2018
மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஒரே குடும்பத்தை... [ மேலும் படிக்க ]

சிறுமி ரெஜினா படுகொலை: இரு சிறுவர்கள் சாட்சியம் !

Wednesday, September 5th, 2018
சுழிபுரம் பகுதியில் ரெஜினா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று இரண்டு சிறுவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்து வழக்கு மல்லாகம் நீதவான்... [ மேலும் படிக்க ]

12 ஆண்டுகளில் முதல் முறையாக தனது இடத்தை இழந்த மெஸ்சி!

Wednesday, September 5th, 2018
கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக சிறந்த கால்பந்து வீரர்களுக்கான ஆண்டுப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை லயோனல் மெஸ்சி இழந்துள்ளார். அர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர் லயோனல் மெஸ்சி,... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க் கலங்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்!

Wednesday, September 5th, 2018
விஞ்ஞானிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற்றுநோய்க் கலங்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன என்பதுபற்றி கண்காணித்துள்ளனர். இப் புதிய தொழில்நுட்பம் என... [ மேலும் படிக்க ]