Monthly Archives: September 2018

வலிமேற்கில் இறைச்சிக் கொல்களத்தை மீண்டும் இயக்குவது தொடர்பில் ஆராய்வு!

Thursday, September 6th, 2018
வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கரச்சி மயானத்திற்கு அருகாமையில் உள்ள இறைச்சிக் கொல்களத்தை மீண்டும் இயக்குவது தொடர்பிலான ஆராய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. வலி மேற்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

Thursday, September 6th, 2018
வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் இன்று(06) சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் உப தலைவர்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு!

Thursday, September 6th, 2018
2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க வழங்கப்பட்ட காலம் இன்றுடன்(06) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்கள் வரவின்மையால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு!

Thursday, September 6th, 2018
நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்காமையால் சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் இன்று காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : இன்று கடைசி நாள்!

Thursday, September 6th, 2018
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுடன் தொடர்புடைய திருத்தங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி, இன்றைய தினத்தினுள் மாவட்ட தேர்தல் செயலகத்திற்குச் சென்று... [ மேலும் படிக்க ]

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் செரீனா வில்லியம்ஸ்!

Thursday, September 6th, 2018
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். கிரேண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ்... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டுத்தாக்குதல் : ஆப்கானில் 20 பேர் பலி!

Thursday, September 6th, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறையில் சிறிய கைத்தொழிற்சாலைகள் !

Thursday, September 6th, 2018
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான... [ மேலும் படிக்க ]

கல்வியங்காட்டில் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்!

Thursday, September 6th, 2018
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Thursday, September 6th, 2018
கடந்த ஜூன் மாதம் தபால் பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி பணிப் பகிஸ்கரிப்பால் மூன்று நாட்களில் மாத்திரம் 500 மில்லியன் ரூபாவிற்கு மேல்... [ மேலும் படிக்க ]