வாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு!

Thursday, September 6th, 2018

2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க வழங்கப்பட்ட காலம் இன்றுடன்(06) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்றைய தினத்திற்குள் மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க முடியும் என்றும், இதன் பின்னர் 2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்புக்கான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:

துன்பங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நத்தார் வழிவகை செய்யட்டும் – வாழ்த்துச் செய்தியில் ஈ.பி.டி.பிய...
காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது - சட்டமூலத்திலுள்ள சிக்கலே மாகாணசபைத் தேர்தல...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூற...