Monthly Archives: September 2018

வடக்கு – கிழக்குப் பெண்களை இலக்கு வைத்து மனித வியாபாரம்- அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ!

Saturday, September 15th, 2018
வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் பெண்களே தரகர்களால் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின்... [ மேலும் படிக்க ]

மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சரிடம் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மாகாண உறுப்பினர் தவநாதன் வலியுறுத்து!

Friday, September 14th, 2018
“போரின் பின்னரான காலப்பகுதியில் மக்கள் இதுவரை மீள் எழுச்சி பெறவில்லை. எனவே மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார அம்சங்களிலும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் கவனம் செலுத்த... [ மேலும் படிக்க ]

இன்று நடைபெறுவது அடுத்த தேர்தலின் நாற்காலிப் போட்டிகளே – ஈ.பி.டி.பியின் ஈ.பிடி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Friday, September 14th, 2018
இன்று நடந்துகொண்டிருப்பது அடுத்த தேர்தலுக்கான நாற்காலிப் போட்டிகளே அன்றி தமிழரின் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகள் அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் தீர்வுக்கு யார் தடை: தந்தி ரீ.வி.யில் டக்ளஸ் எம்.பி விடை!

Friday, September 14th, 2018
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பும் போது இலங்கையில் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா உதவவேண்டும் என... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் புளோரன்ஸ் புயல்– பல லட்சம் மக்கள் பாதிப்பு!

Friday, September 14th, 2018
  அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று(14) புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, கடும் காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

 படகுச் சேவை  நிறுத்தம்: மாணவர்கள் போராட்டம்: தவிசாளர் தலைமறைவு!

Friday, September 14th, 2018
நெடுந்தீவிலிருந்து செயற்பட்டு நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த மாணவர்கள் படகுச் சேவை நடைபெறாமையால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது ஏமாற்றமடைந்த சம்பவமொன்று இன்று... [ மேலும் படிக்க ]

வலி.கிழக்கில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை தடை – ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரனின் முயற்சி வெற்றி!

Friday, September 14th, 2018
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனையை தடைசெய்வது தொடர்பான பிரேரணை வலிகாமம் கிழக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக ஒத்திவைப்பு!

Thursday, September 13th, 2018
சிகரட்டுக்களை சில்லறையாக விற்பனை செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் அனுமதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று... [ மேலும் படிக்க ]

புதிய ஐபோன்கள் அறிமுகம்!

Thursday, September 13th, 2018
உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் , புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Thursday, September 13th, 2018
யுத்தத்தால் பாதிப்புற்று வாழும் இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ... [ மேலும் படிக்க ]