Monthly Archives: September 2018

நவீன யுகத்திலும் முகவரியற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, September 19th, 2018
அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்பு, காணி உரிமைகளில் புறக்கணிப்பு, வீட்டு உரிமைகளில் புறக்கணிப்பு, சுகாதார, கல்வி வசதிகளில் புறக்கணிப்பு, கடிதம் வந்து சேர்வதற்குக்கூட ஒரு முகவரியற்ற... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும்  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, September 19th, 2018
19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, இலங்கையில் மலைசார்ந்த பகுதிகளில் குடியிருத்தப்பட்ட எமது மலையக மக்கள,; அரசியல்  ரீதியில் உரிமைகள்... [ மேலும் படிக்க ]

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க கூட்டு ஒப்பந்தம் தடையா? –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, September 19th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில், எமது மக்களது பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக்கி நீடித்து வைத்திருப்பதிலேயே தங்களது அரசியல் தங்கியிருப்பதாக எண்ணுகின்ற சுயலாப... [ மேலும் படிக்க ]

மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 19th, 2018
அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்;தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, September 19th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டுப் பொருட்கள் வழங்கிவைத்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, September 19th, 2018
மலையக மக்களது வாழ்க்கையில் உண்மையான மறுமலர்ச்சியினை எற்படுத்துகின்ற வகையில் இந்த பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அமைய வேண்டும் என்பதே... [ மேலும் படிக்க ]

சீனியின் விலை அதிகரிக்காது – நிதி அமைச்சு!

Wednesday, September 19th, 2018
சீனியின் விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சீனி கிலோகிராம் ஒன்றுக்கு 18.50 இறக்குமதி வரியாக விதிக்கப்பட்டுள்ளது. சீனிக்கு இது வரையில்... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் !

Wednesday, September 19th, 2018
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

ஆசியக் கிண்ணம்: தவான் சதம் – போராடி வென்றது இந்தியா!

Wednesday, September 19th, 2018
ஆசிய கிண்ணம் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி... [ மேலும் படிக்க ]

செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கிறது: விரக்தியில் அணித்தலைவர்!

Wednesday, September 19th, 2018
ஆசிய கிண்ணத்தொடரில் இலங்கை அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அணித்தலைவர் மத்யூஸ் கூறியுள்ளார். அபுதாபியில் நடந்த 3-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 91... [ மேலும் படிக்க ]