Monthly Archives: September 2018

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்!

Friday, September 21st, 2018
வியட்நாம் ஜனாதிபதி ட்ரேன் டை க்வாங் (Tran Dai Quang) இன்று(21) காலை அந்நாட்டு நேரப்படி 10.55 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் சென்ட்ரல் மிலிடரை... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி!

Friday, September 21st, 2018
ஆசிய கிண்ணத் தொடரின் போட்டியில் பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் துடுப்பாடி 50 ஓவர்களில் 07 விக்கட்டுகளை... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமை ஆரம்பம்!

Friday, September 21st, 2018
எதிர்வரும் 28ஆம் திகதி தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினமாகும். இதனை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனம் செய்துள்ளது. தகவல் வாரம் இன்று(21) ஆரம்பமாகிறது. “தகவலுக்கான... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் – உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் பலி!

Friday, September 21st, 2018
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடந்து பரவும் ஒருவகை காய்ச்சல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பெய்த கனமழையை அடுத்தே குறித்த காய்ச்சல்... [ மேலும் படிக்க ]

விக்டோரியா ஏரியில் படகு விபத்து : பலர் பலி!

Friday, September 21st, 2018
தான்சானியா - விக்டோரியா ஏரியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.= மேலும் 200க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள... [ மேலும் படிக்க ]

நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 21st, 2018
இம் மாதம் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ பணி – (நில மெஹெவர) – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான நடமாடும் சேவை... [ மேலும் படிக்க ]

கால்நடைகளின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகுந்த நீர்வு எட்டப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, September 20th, 2018
சமூக அக்கறையும் கால்நடைகளினதும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வேலணை பகுதியில் காணப்படும் கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தகுந்த நீர்வு எட்டப்படும் என வேலணை... [ மேலும் படிக்க ]

தெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, September 20th, 2018
‘ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்’ எனச் சொல்வார்கள். அந்த வகையில்தான் இந்த நாட்டின் வரி விதிப்புகள் இருக்கின்றன என்றே கருத வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி – இதுவே நாட்டின் இன்றைய நிலை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, September 20th, 2018
2015 – 2016 ஆண்டு காலகட்டத்தின்போது சர்வதேச பொருளாதார போட்டித் தன்மையில் 140 நாடுகளுக்கிடையிலே 64வது இடத்தில் இந்த நாடு இருந்தது. 2016 – 2017 ஆண்டு காலப்பகுதியில் 138 நாடுகளுக்கிடையில் 71வது... [ மேலும் படிக்க ]

வறுமையில் முதன்மை மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கின்றது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, September 20th, 2018
நாட்டின் வறுமை அதிகம் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமும், அடுத்த இரண்டாவது நிலையில் கிழக்கு மாகாணமும் காணப்படுகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாணம் வறுமை நிலையில் 7.7 வீதமாகவும், கிழக்கு... [ மேலும் படிக்க ]